Tuesday, March 27, 2012

தனிமையும் இனிமை

எனக்குள்...
நான் ...
போட்டுக்கொண்ட வேலி...

காலம்...
கை...
விலங்கிட்டது...
கனவுகள்...
துரத்தி வந்து ....
என்னை ...
பூட்டி...
வைத்தது ...
ஊமையாக...!!!

தினம்...
அவள்...
வேதனை...
எனக்கு...
மட்டுமே...
சொந்தமானதே...!!!

புரிந்து...
கொண்டவள்....
புரியாத மாதிரி...
நடிக்கின்றாளே...
புழுவாகத் துடிப்பது...
நான் தானே...!!!!

தனிமை...
நான் விரும்பும்...
கோயில்...!!!

எனக்குள்...
முடியட்டும்...
ஆராதனை....
தனிமையா....
போகாது ...
என் வாழ்வு...
எனக்குள்..
நீ இருப்பதால்...!!!

No comments:

Post a Comment