கண்ணால்...
பேசிவிட்டு...
கனவில்...
தூங்கினேன்...
காதல் என்றார்கள்...!!!
மனதால் அவள்...
வாழவேண்டும்...
தினம் ஏங்கினேன்...
புனித நட்பு...
என்றார்கள்...!!!
நினைவுகள் மட்டுமே...
மாற்றிக்கொண்டேன் ...
உறவுகள் தானாகவே...
மாறிக்கொன்டதே...!!!
காதல் விளையாட்டில்...
எல்லாமே மறந்து...
சிறகு முளைத்து ...
நட்பாகியவுடன்...
எல்லாமே...
தேடி வந்து...
கை கொடுத்ததே...!!!
தடுமாறிய...
உள்ளங்கள்...
அமைதியாகின...
தடம்மாறிய...
வார்த்தைகளோ...
தடுமாறின...
நட்பு எல்லோர்...
மனதையும்...
நிம்மதி வழியில்...
இட்டுச் சென்றதே!!!
காதல்...
கண்ணீர் குடைக்குள்...
முடங்கிக் கொண்டதே ...
கண்ணீர்களும்...
வெள்ளமாக...
ஏன் தான்...
பெருக்கெடுத்ததோ...!!!
வசந்தம்...
எங்கே வீசுகின்றது...
தேடி அலைந்தேன்...
நட்பு வந்து...
அழைத்து சென்றதே...
நம்பிக்கையோடு...
செல்கின்றேன்...
நட்பாகவே...!!!