Tuesday, March 27, 2012

உயிரின் துடிப்பு



நிலவுக்கு...
பக்கத்தில்...
நின்று கொண்டு...
குளிர்மை...
தேடுகின்றேன்...!!!

உறவுக்கு...
பக்கத்தில்....
நின்று கொண்டே...
உண்மை...
தேடுகின்றேன்...!!!

விபரம்...
தெரிந்துகொண்டும்...
விண்ணைத்....
தொட...
நினைக்கின்றேன்...!!!

வீணான நாட்கள்...
என்றும்....
என்னை நானே...
சுட்டுக்கொள்கின்றேன்...!!!

தண்ணீரில்...
தவம்...
இருக்கின்றேன்...!!!

கண்ணீராய்...
ஓடுவதனால்...
தானோ...
நானும்...
இருக்கின்றேன்...!!!

நாட்கள்...
முழுவதுமே...
ஏதோ..
ஒரு துடிப்பு...!!!

அவளை...
நினைத்து
வாடுவதால் தானோ ...
எனக்குள் ஒரு...
படைப்பு...!!!

இறைவன்...
அவளைப் படைத்தான்....
எனக்குள்...
ஓட விட்டான்...!!!

என் உயிர்...
அவளுக்காக...
துடிப்பதற்காகத் தானோ...!!!

No comments:

Post a Comment