Tuesday, March 27, 2012

இறைவனுக்கு ஒரு கடிதம்.

கலங்கிய....
கண்கைளின்...
கசிவை எடுத்து....
மையில் தோய்த்து...
நான்....
வரையும்..
ஒரு மடல்...
என்னவளுக்காக...!!!

பாவத்தில்....
தினம்...
பள்ளி கொள்கின்றேன்...
அவள்...
மோகத்தில்...
தினம்...
என்னைக் கொல்கின்றேன்...!!!

கண்களைக்...
கட்டிக்கொண்டு...
என்னையே...
நொந்துகொள்கின்றேன்....
கவிகளை வடித்து...
கண்ணீரோடு....
சேர்த்துக் கொள்கின்றேன்...!!!

காலங்களில்...
என்னுள்....
கலந்துவிட்டவள்...
தேவதையாக....
உருவம்...
எடுத்துக்கொண்டவள்...!!!

இன்றோ...
புரிந்து கொண்டவள்...
புரிந்தும் புரியாத....
புதிராக வாழ்கின்றாளே...!!!

புதுமை கொண்ட...
என்னுள்ளம்...
அவளுக்காக....
மட்டும்...
பூக்கட்டும்...
புனிதமாகவே...!!!

No comments:

Post a Comment