பொன்னவள்...
பொன்னிறத்தில்..
புண்ணியம்...
செய்ததோ ...
அவள் மேல்...
புதுமையா...
படர்ந்திடவே!!!
காரிகை....
கை பட்டு...
அழகில் தான் ...
புதைந்து...
கொண்டதோ...
தோரணையில்..!!!
முதுமை....
கொண்ட...
என்...
இதயம் மட்டும்...
வாடுகின்றதே...
அவள் வரவு இழந்து!!!
நிலா...
மஞ்சள் நிலா...
புன்னகை...
சொட்டும்...
புதிய நிலா..!!!
அவள்...
கை விரல் பட்டு...
என்...
இளமை ...
ஊஞ்சல் ...
ஆடுகின்றதே..!!!
உன்னிதயத்தில்...
என்னிதயம் மோதி...
பரிசுத்தமானதே..!!!
பைங்கிளியே...
உன்...
வரவுக்காக...
ஏங்குகின்றேன்....
வருவாயா...
உன்னைத் தருவாயா....!!!
பொன்னிறத்தில்..
புண்ணியம்...
செய்ததோ ...
அவள் மேல்...
புதுமையா...
படர்ந்திடவே!!!
காரிகை....
கை பட்டு...
அழகில் தான் ...
புதைந்து...
கொண்டதோ...
தோரணையில்..!!!
முதுமை....
கொண்ட...
என்...
இதயம் மட்டும்...
வாடுகின்றதே...
அவள் வரவு இழந்து!!!
நிலா...
மஞ்சள் நிலா...
புன்னகை...
சொட்டும்...
புதிய நிலா..!!!
அவள்...
கை விரல் பட்டு...
என்...
இளமை ...
ஊஞ்சல் ...
ஆடுகின்றதே..!!!
உன்னிதயத்தில்...
என்னிதயம் மோதி...
பரிசுத்தமானதே..!!!
பைங்கிளியே...
உன்...
வரவுக்காக...
ஏங்குகின்றேன்....
வருவாயா...
உன்னைத் தருவாயா....!!!
பைங்கிளியே...
ReplyDeleteஉன்...
வரவுக்காக...
ஏங்குகின்றேன்....
வருவாயா...
உன்னைத் தருவாயா....!!!ஏக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்