Thursday, April 19, 2012

அழியாத கோலங்கள்.....!!!


நினைவுளில்...
அவள் ஒரு...
வசந்த...
காலம் ...!!!

காலங்களில் ...
அவளோ...
என்னுடன்...
வாழும்...
காலம் ...!!!

சோகங்கள்...
கண்டு...
துடித்துப் போவாள்...
கண்ணீர் கண்டு...
நொறுங்கிப் போவாள்...!!!

பார்வையில்...
பல அர்த்தம்...
சொல்பவளின்...
மௌனத்தில்...
பல மொழிகள்...
சொந்தமானதே...!!!

அவளோ...
தீண்டாத...
ஒரு விளக்கு...
தீண்டப் போனால்...
சுடும் நெருப்பு...!!!

என்...
இதயச் சுவடுகளில்...
அவள் தடங்கள்...
நிரந்தரம்...
ஆகிவிட்டதே...!!!

நினைவுகளை...
அவளுக்காக...
சொந்தமாக்கிக்...
கொண்டேன் ...!!!

உணர்வுகளை...
ஊமையாக்கி...
உள்ளுக்குள்...
பேசிக் கொண்டேன்...!!!!

உயிரோடு...
ஒட்டிவிட்ட...
பிரியாத...
என் உயிரே...!!!

உனக்காக...
வாழ்கின்றேன்...
உறவோடு நானே...!!!

No comments:

Post a Comment