இதயத்தில்...
இருந்த...
முற்கள் தகர்ந்து.... உண்மை....
புரிந்த பொழுது...
தெளிவடைந்தாள்...!!!
இதயமும் இதயமும்...
உரசிக் கொண்டன..
இன்பக் காற்றை...
சுவாசித்துக்கொண்டன...!!!
கண்களும் கண்களும்...
கௌவிக் கொண்டன...
கனவில் மிதந்தே...
கவி பாடி...
முடித்தன...!!!
நாணம்...
தேடி வந்தே...
அவளை....
அனைத்தபொழுது...
கோவம்...
கொண்டேன்...
என்னை மறந்தே....!!!
காதல் பூக்கள்...
என்னவளை....
தாலாட்டத் தான்...
உருவம்...
எடுத்துக்கொண்டனவா ...!!!
நாடுகள்...
சுருங்கிக்கொண்டன...
என்னவள்...
என் பக்கம்...
வந்தபொழுது...
உலகமே...
எனக்காக ...
திரும்பிக் கொண்டன...
என்னை...
விரும்பிக் கொண்டன ...!!!
அவள்...
இதயச் சுவடுகளில்....
நிரந்தரமாகிவிட்ட...
பின் தானே....
நானும்...
நிரந்தரமானேன்...
மனிதனாக...!!!
No comments:
Post a Comment