Sunday, January 27, 2013

நம்பி தொலைத்தேன்...!!!



தொலைந்தது...
காலம் இல்லை...
கனவும் சேர்ந்து...
தொலைந்ததே...!!!

கலையை மறந்து...
என் நிலையை மறந்து...
இதயம் பலகாலம்...
தடுமாறி நின்றதே...!!!

சோகங்களை...
புகிர்த்திக்கொண்டு...
சுதந்திரங்களை...
தொலைத்துவிட்டு...
நடைபிணம் ஆனேன்...
நாகரீகம் அற்றவனாய்...!!!

இன்று தலை நிமிர்ந்தேன்...
இருந்தும் வடுக்கள்...
என்னைக்...
கொல்கின்றதே...!!!

என்னை வைத்து...
பாவப் பட்டவள் வாழ்வு...
சதுரங்கள் ஆடுகின்றதே...
பார்த்த என் கண்களில் ...
இரத்த துளிகள்...
தெரிக்கின்றனவே...!!!

பாதைகள் தடுமாறி...
திக்குத் தெரியாத...
வனவாசம்...
சென்று விட்டேனா...
திரும்ப வழியின்றி...
விழி இழந்து தடுமாறி...
சாய்ந்தேனா...!!!

கால்கள் இருப்பதால்...
தொடர்ந்து நடக்கின்றேன்....
வரும் பாதைகள்...
நல்ல பாதைகளாக...
என் கைபிடித்து.செல்லும்...
நம்பிக்கையில் நடக்கின்றேன்..
.!!!

No comments:

Post a Comment