Friday, February 1, 2013

அன்பு...!!!





கண்களில்....
ஒளியாகி என்றும்
கூடவே பிறந்திடும்...
உறவு ...!!!

இறுக்கத்தின் பிடியில்...
இன்பமாக...
விட்டுக்கொடுக்கா...
புனிதமான...
கோயில்தானே...!!!

விலை மதிக்கா...
உன் மடியில்...
தவழ்ந்திடும்...
குழந்தை உருவம்...
வஞ்சம் இல்லா..
நெஞ்சம்...
கொண்டது தானே...!!!

வார்த்தைகளில்...
ஜாலம் கொண்டு...
மயங்கிடும்...
பண்பைக்கண்டு...
பொய்களை...
தூக்கி எறிந்து...
உண்மையாக வாழ்ந்திடும்...
உணர்வு தானே...!!!

ஏக்கம்...
கிடைக்காவிட்டால்...
இனம் புரியாத...
தாக்கம்...
ஏங்கியோர் தான்
எத்தனை எத்தனை...
அன்புக்காக...
ஏங்கியோர் தான்...
எத்தனை எத்தனை...!!!

கிடைத்த அன்பை...
பேராசை வாட்ட...
நழுவ விட்டவர் தான்..
எத்தனை எத்தனை...!!!

நம்பிக்கை என்னும்...
நம் கையை...
பிடித்துக்கொண்டு...
நடப்போம்....
அன்பென்னும்...
சொந்தத்தோடு...!!!

No comments:

Post a Comment