வேற்றுமை இன்றி
தமிழாய் வாழ்வோம்
நிரந்தர உலகில்
ஒற்றுமை காண்போம்
காலத்தின் கட்டளை
சினங்கள் கொண்டோம்
இன்றோ
சிந்தித்து சிந்தித்தே
நிம்மதி இழந்தோம்...!!!
வேற்றுமை கூடி
தமிழனை
வாட்டி வதைத்தது
எல்லாம்
உணர்ந்த்ததால்
கூட்டம்
நம்மை மிதித்தது
நாடுகள்
கைகள் நீட்டியே
வெறுத்தது
நாகரீகம் கையை
சுட்டு தின்றது ...!!!
எங்கே போவது
தெரியாதே
கால்கள் பிரண்டது
மனித நேயம்
யார்
கண்ணிலும் படாது
ஓடியே மறைந்தது
இன்று வாழ்கின்றோம்
கைகளில் கிடைத்ததை
தொலைத்தே விட்டு...!!!
No comments:
Post a Comment