Friday, March 30, 2012

உன்னோடு தான்...!!!


உறவாடும்....
உணர்வும்...
உன்னோடு...
தான்...!!!

உள்ளம்...
பேசும்...
வாய்ப்பும்...
உன்னோடு...
தான்...!!!

கடவுள்...
தந்த வரமும்...
உன்னோடு...
தான்...!!!

கடந்து...
போகத் துடிக்கும்...
கணமும் ....
உன்னோடு...
தான்...!!!

காடும் மேடும்...
உன்னோடு...
தான்...!!!

களைந்து...
போகத் துடிக்கும்...
நினைவும்...
உன்னோடு...
தான்...!!!

காதல்....
பாட்டும்...
உன்னோடு...
தான்...!!!

விழிகள் கொண்டு....
வலிகள்...
போக்கியவளே...
பணிவேன்...
இன்று...
உன்னோடு...
தான்....!!!

கவிதை...
சொல்லும்....
தேவதையே ...
என் கவிதை....
சொல்லும்...
தேவதையே...
காலமெல்லாம்...
உன்னோடு...
தான்...!!!

No comments:

Post a Comment