இதயமே....
என் விழிகள்....
நனைகின்றது...
உன்....
நினைவில்...
கரைகின்றது...!!!
உன்னை ...
ஒரு முறை...
பாராது விட்டாலே....
உள்ளம்...
உடைந்து...
போகின்றதே...!!!
ஒரு முறை...
பேசிவிட்டாலே...
உலகே...
சொர்க்கமாய்...
மாறி விடுகின்றதே...!!!
எங்கே...
சென்றாய்....
இத்தனை காலம்....
என்...
கண்ணில் படாது...
வாழ்ந்தாய்...
எத்தனை காலம்....!!!
ஊமையாகி...
உன்முன்னே ...
நடிக்கின்றேன்...
உறவே...
புரிந்து கொள்வாயா...!!!
கள்ளம் கபடம்...
இல்லா....
கருணை கொண்ட.....
உன் உள்ளம்...
எனக்கு...
மட்டும்...
உறவாகட்டும்....!!!
No comments:
Post a Comment