Sunday, March 25, 2012

தோற்றுப் போன என் கவிதைகள்


சிம்மாசனம்....
இட்டது....
என்னை...
அடையாளம்...
காட்டிக்கொண்டது....!!!

இன்றோ....
விரல்கள்...
நடுங்குகின்றது....
கவிதை....
வடிக்கவே....
மனமும்....
சிதறுகின்றது...!!!

என்னவள்....
இதயத்தில்....
கீறல்கள்....
விழுந்ததினால்....
என்...
இதயமும்....
நொறுங்கிப் போனதே...!!!

பாவியாகி...
பருதவிக்கின்றேன்...
அவளை....
இதயத்தில்....
சுமந்ததினால்....!!!

இன்றோ....
கை...
விரல்களுக்கு...
ஓய்வு கொடுத்து....
என்..
கவிதைகளுக்கு...
கண்ணீர் அஞ்சலி....
செய்கின்றேன்...!!!

எனக்குள் பூத்தவள்....
உறங்கட்டும்....
அவளுக்காக...
என்...
கவிதைகளைக்....
கொல்கின்றேன்...!!!

நினைவுகளில்...
என்னவள்...
வாழட்டும்....
என் இதயத்தில்....
மட்டும்...
என்றென்றும் ...!!!

No comments:

Post a Comment