உள்ளத்தில்...
பூட்டி...
வைத்து...
உவகை...
கொண்டேன்...
தேவதை...
அவள்...
தான்...
தினம் கண்டேன்...!!!
காலம்...
அவளை...
யோசிக்க வைத்தது...
தினம்...
நேசிக்க வைத்தது...!!!
நேசம் பாசம்...
காதலானதே...
நாளும்...
மோசம் கொண்டதே...!!!
இன்றோ...
முடிவானது...
என் உள்ளம்...
ஒளி இழந்து...
இருட்டை நோக்கி...
இளவல் காப்பது....!!!
அவள் தவிப்பு...
என்னால்...
தானோ...
என்ற நினைப்பு...
கொல்லுதே...
தினம் என்னை...!!!
குழந்தை...
உள்ளம்...
கொண்டவள்...
பொய் என்ற...
புத்தகம்...
வாழ்வில் படிக்காத...
புன்னகை அவள்....!!!
அதுதான்....
பூவையின்...
எண்ணங்கள்...
எனக்குள்...
புதைதுகொண்டதோ...!!!!
என் தேவதை....
எனக்காக...
பிறந்தவள்...
என்னுள்....
வாழ்வாள்...
ஒளியாக...
காலங்களில்...
என் உணர்வாக...!!!
பூட்டி...
வைத்து...
உவகை...
கொண்டேன்...
தேவதை...
அவள்...
தான்...
தினம் கண்டேன்...!!!
காலம்...
அவளை...
யோசிக்க வைத்தது...
தினம்...
நேசிக்க வைத்தது...!!!
நேசம் பாசம்...
காதலானதே...
நாளும்...
மோசம் கொண்டதே...!!!
இன்றோ...
முடிவானது...
என் உள்ளம்...
ஒளி இழந்து...
இருட்டை நோக்கி...
இளவல் காப்பது....!!!
அவள் தவிப்பு...
என்னால்...
தானோ...
என்ற நினைப்பு...
கொல்லுதே...
தினம் என்னை...!!!
குழந்தை...
உள்ளம்...
கொண்டவள்...
பொய் என்ற...
புத்தகம்...
வாழ்வில் படிக்காத...
புன்னகை அவள்....!!!
அதுதான்....
பூவையின்...
எண்ணங்கள்...
எனக்குள்...
புதைதுகொண்டதோ...!!!!
என் தேவதை....
எனக்காக...
பிறந்தவள்...
என்னுள்....
வாழ்வாள்...
ஒளியாக...
காலங்களில்...
என் உணர்வாக...!!!
No comments:
Post a Comment