Monday, March 12, 2012

ஏன் வெறுக்கின்றாய் என்னவளே!!!



உன்...
நினைவில்...
வாழ்வது...
குற்றமா?...
யார்...
ஓதினார் ...
உன் காதில்....!!!

நீயோ...
நான் தெருவில்...
கண்டவன் இல்லை...
என்னவளே...
என்...
உயிரில் கண்டவன்...!!!

உனக்காக...
உறங்காத நாட்களை...
எண்ணி...
உவகை கொண்டவன்...
இன்றோ...
தினம் சாகின்றேன்....
உன்னால்....
தினம் சாகின்றேன்....!!!

வலிகள் தந்தாய்...
அதிலே...
சுகம் கண்டேன்...
வலி தந்தது...
நீ என்பதால்...!!!

இன்றோ...
ஊமையாகி...
உயிரை...
உரிக்கின்றாய்...
உன்...
உயிர் தான்...
எடுத்துக்கொள்...!!!

உன்னை...
சுமக்கும் முன்...
உயிரை...
தந்துவிட்டேன்...
உனக்காகவே...
என்றும்...
உயிர்...
விடுவேன் என் தேவதையே...!!!



 

No comments:

Post a Comment