என்...
காயங்கள் கண்டு ...
கொதித்தவள்...
தினமும்...
மருந்தாய்...
நின்றவள்...!!!
இன்றோ...
கலங்கிய கண்ணோடு....
விடை பெற்றாள்...
கலங்க வைத்து...
என்னையும்...!!!
தினம்...
கவிதை கேட்டு...
ரசித்தவள்...!!!
இன்றோ...
என்....
கண்ணீர் துளிகள்
விழ வைத்து....
சென்று விட்டாள்...!!!
இதயம்...
வலிக்கவில்லை...
என்...
இதயம்...
செத்துப் போனதால்...!!!
மீண்டும்...
வருவாள்...
எனக்காக வருவாள்....
அன்று வரைக்கும்....
இருட்டே எனக்கு....
சொந்தமாகும்...!!!
காயங்கள் கண்டு ...
கொதித்தவள்...
தினமும்...
மருந்தாய்...
நின்றவள்...!!!
இன்றோ...
கலங்கிய கண்ணோடு....
விடை பெற்றாள்...
கலங்க வைத்து...
என்னையும்...!!!
தினம்...
கவிதை கேட்டு...
ரசித்தவள்...!!!
இன்றோ...
என்....
கண்ணீர் துளிகள்
விழ வைத்து....
சென்று விட்டாள்...!!!
இதயம்...
வலிக்கவில்லை...
என்...
இதயம்...
செத்துப் போனதால்...!!!
மீண்டும்...
வருவாள்...
எனக்காக வருவாள்....
அன்று வரைக்கும்....
இருட்டே எனக்கு....
சொந்தமாகும்...!!!
No comments:
Post a Comment