Friday, March 30, 2012

என் அழகு தாரகை அவள்


நிலவைப் பார்த்து....
சொக்கிப்போய்...
நின்றேன் பல முறை!!!

நதிக்கரை....
ஓரத்தில்...
நான் நடந்தேன்...
என்னை மறந்தே!!!

உலக....
வரை படத்தை
உட்காந்தே...
ரசித்தேன்...
உண்மையாகவே!!!

காதல்....
வார்த்தைகள் கேட்டு...
எனக்குள்...
சிரித்துக்கொண்டேன்!!!

அழகிகளை....
கண்டதுண்டு...
அவர்களிடம் அறிவை.....
கண்டதில்லை!!!

ஆளுமை...
கண்டதுண்டு...
பெண்மையை...
கண்டதில்லை!!!

என்....
இதய தேவதையிடம்...
எல்லாம் கண்டேன்...
அவள் அழகும்...
அறிவின் முன்னே ...
தோற்றுப் போனேன்.
என்னை இழந்து!!!

அவள்...
என்னிதயத்தை...
அலங்கரித்தாள்...
அந்த அழகுத் தாரகை...
என்னையே.....
அலங்கரித்தாள்...
புன்னைகை...
என்னும் பொன்னகையால்...!!!

No comments:

Post a Comment