Friday, March 30, 2012

மகாராணி


என்னை....
ஆளும் தேவதையே....
எனக்குள்...
ஏன் வந்து புகுந்து...
கொண்டாய்!!!

பாதையில்....
போனவனை ஏனடி...
உன் வலையில்...
இழுத்துக் கொண்டாய்!!!

நெற்றி....
வேர்வை சிந்தி...
உழைத்தவன் நான்....
இன்றோ...
உன் நினைவில்...
நிரந்தரமாக...
அழிகின்றேன்!!!

ஆழப் பிறந்தவள் நீ....
என்னை...
அழவைக்க...
பிறந்தவளும் நீயே!!!!

அழுவதிலும்...
ஒரு சுகம்...
உன்னால்..
அழுவதிலும்...
ஒரு சுகம் தான்!!!

காதல்....
கோட்டையில் நீயோ....
ஒரு ராணி.....
எனக்குள்....
பூத்துக் குலுங்கும்....
மகரந்தமும் நீயே!!!

முடி...
சூடத்தான் தான்...
துடிக்கின்றேன்.....
உனக்கு மாலை சூடி....
மகுடம் சூடவே...!!!!

No comments:

Post a Comment