Friday, March 30, 2012

ஓவியம்

என்னில்...
பூத்த ஓவியம்...
கண்ணீரில்...
கரைந்ததோ காவியம்!!!!

நான் தீட்டினேன்-
அவள்...
நினைவினால்...

நிம்மதி இழந்தேன்....
அவள் பாசத்தாள்!!!

அவளால்..
பல...
கவியுரை வடித்தேன்...
கல்லறைக்கு....
சொந்தமாகுமோ...???

புவியுரையில்...
முகம் புதைத்தேன்....
புன்னகையில்....
என்னை....
அணைத்துக்கொண்டது!!!

புரியாத...
புதிரா அவள்...
புன்னகையின் மலரா....
இல்லை....
என் சமாதியில்....
சிரிக்கப்போகும் உறவா...???

பாவத்தின்..
சுடர் அவள்....
என்னில் படர்வாள் அவள்....!!!!

No comments:

Post a Comment