Friday, March 30, 2012

அற்புதம்


எத்தனை....
ஜென்மம்....
வேணும் எனக்கு....
என்னிதயத்தில்...
உன்னை சுமக்கவே!!!

அத்தனை...
ஜென்மமும் போதுமா...???
உன்னைத் தான்...
நான் மறப்பதற்கு!!!

பாவை....
உன்னை...
அடைத்து வைத்து....
அழகு பார்க்கின்றேன்....
என்னை...
மறைத்துக்கொண்டே!!!

உன்...
உதடுகளில் இருந்து....
உதிரும் வார்த்தைகள்...
என்னை...
தாலாட்டுகின்றதே!!!!

கண் திறப்பதற்கு.....
மனமின்றி....
தவிக்கின்றேன்....
உன்னைத் தவிர....
வேறு எதுவுமே பார்க்க.....
விருப்பம் இன்றி....
துடிக்கின்றேன்!!!

காலம்...
ஓடும் பொழுது...
என்னிதய துடிப்பும்....
சேர்ந்தே துடிக்கின்றதே!!!!

ஏன் இந்த...
மயான வேதனை....
எனக்குள் மட்டும்...
எதற்கு சோதனை!!!

என்னவளே....
நீ என்னுடைய....
அற்புதம்....
நீ இன்றி...
எனக்கேன்...
சுயம் வரம்!!!

வேண்டாம்...
சுயநலம்....
என்னவளே...
தொந்தரவு...
பண்ணேன் உன்னை....
என்னில் நீ வாழ்வதால்...!!!

No comments:

Post a Comment