காலை...
எழுந்ததும்...
வலித்தது...
வந்த செய்தி....!!!
என்னவள்...
வலி கண்டு...
என்...
இதயமே...
நின்றது...
ஒரு நொடி...!!!
அவள்...
வரவுக்காக....
காத்து நின்றேன்...
வந்ததோ...
அவள்...
வாடிய செய்தி...!!!
தேடினேன்...
தென்றலை....
சீண்டிய...
கொடியவனை...
தீண்டாது...
விட்டது...
ஏன் தானோ...!!!
கள்ளமில்லா...
என்னவள்...
கருணையால்...
பாவங்கள்...
பொடி படும்...
அவள் முன்னே...!!!
என்னவள்...
வருகைக்காய்...
காத்து...
இருப்பேன்...
காலமெல்லாம்...
நான் தானே...!!!
எழுந்ததும்...
வலித்தது...
வந்த செய்தி....!!!
என்னவள்...
வலி கண்டு...
என்...
இதயமே...
நின்றது...
ஒரு நொடி...!!!
அவள்...
வரவுக்காக....
காத்து நின்றேன்...
வந்ததோ...
அவள்...
வாடிய செய்தி...!!!
தேடினேன்...
தென்றலை....
சீண்டிய...
கொடியவனை...
தீண்டாது...
விட்டது...
ஏன் தானோ...!!!
கள்ளமில்லா...
என்னவள்...
கருணையால்...
பாவங்கள்...
பொடி படும்...
அவள் முன்னே...!!!
என்னவள்...
வருகைக்காய்...
காத்து...
இருப்பேன்...
காலமெல்லாம்...
நான் தானே...!!!
No comments:
Post a Comment