Sunday, March 25, 2012

நினைவினால் நீ என் உறவு..



என்....
வாழ்வில்...
உதிர்த்தவள்...
என்...
நினைவில்...
வாழ்கின்றாய் ...!!!

காதல்...
கவிதை...
படித்துவிட்டேன்...
உனக்குள் நானும்....
வந்து விட்டேன்...!!!

இறந்த பொழுது...
மீண்டும்...
பிறக்க வைத்தாய்...
உன்னால்...
மீண்டும்...
பிறந்து விட்டேன்...!!!

நீ..
தான் தேவதை...
தெரிந்தும்...
நடிக்கின்றாய்...
நடிகனின்...
உள்ளத்தில்...
குடி...
கொண்டதால் தானோ???

உன்னவன்...
ஏங்குகின்றேன் ...
உன்னால்...
தினமும் ...
வாடுகின்றேன் ...!!!

வாடுவதில்...
ஒரு சுகம்...
கண்டேன் ...
நீ..
பேசும் வார்த்தையில்...
மழலை கண்டேன்

நீ...
என்னிடம், ...
வாழ்வதால் தானோ ....
உன் மேல்...
உலகம் கண்டேன்
என்னவளே!!!


No comments:

Post a Comment