Tuesday, March 27, 2012

துர்ப்பாக்கிய சாலி



இரு தலைக்...
கொள்ளி எறும்பாய்....
துடிக்கின்றாள்...
உணர்வாய்...
வெடிக்கின்றாள்...!!!

நல்லவள்....
உள்ளம்....
நடுங்குகின்றது....
தவறே செய்யாது....
துடிக்கின்றது...!!!

பாவியாகி....
போனவளாக....
பருதவிக்கின்றாள்...
பயந்தவள்...
என்பதனால் தானோ....!!!

விதி மட்டும்...
விளையாடியது...
சதிகாரி...
இவள் இல்லையே...!!!

ஏன்...
துடிக்கின்றாள்...
யாருக்காக...
துடிக்கின்றாள்....
யாரை நினைத்து...
துடிக்கின்றாள்...!!!

காதல்...
பார்வை கொண்டவள்...
கண்கள்...
கலக்கப் பார்வையில்...
மாறியது ஏன் தானோ...!!!

அவளை...
எண்ணி...
தினம் துடிக்கின்றேன்...
இவளோ....
யாரை எண்ணி?..!!!

No comments:

Post a Comment