Sunday, March 25, 2012

அன்பே உன்னிடத்தில்..


ஆழமான....
நட்பு...
இன்று காதலாக ...
எனக்குள்...
ஊற்றெடுத்ததே...
உண்மையின்...
சுகமாகவே...!!!

தேவதை...
பக்கம் தேடினேன்...
அவள்...
தென்றலுடன்...
செய்தி சொல்லி...
தூது விடுவாளா....
என்று எனக்குள்....
கற்பனை...
வடித்துக்கொண்டேன்...!!!

அவள்....
கண்கள் மட்டும்...
பேசியது....
அதிலே இருந்து...
எடுத்துக்கொண்ட...
மடலில் இருந்து....
ஓராயிரம் கவிதைகள்....
வடித்துக்கொண்டேன்...!!!

பெண்கள்...
அவளைப் பார்த்த...
பின் தான்...
உண்மையெனப்...
புரிந்து கொண்டேன்...!!!

காதல்...
தோட்டத்தின்...
மலரவள்....
எனக்குள்....
பூத்துக்குலுங்கும்...
பூவை அவள்...!!!

No comments:

Post a Comment