Friday, March 30, 2012

என்னவளின் மனது...


பூக்களே...
தோற்றுவிடும்...
பூவையின்...
இதயத்தில்...!!!

கபடம்....
அற்ற...
கலக்கமற்ற...
கவிதை...
அவள்...!!!

நித்தம்...
அவள் நினைவுகள்...
துடிக்கும்...
உலகைப்...
பார்த்தே...!!!

தூங்காது...
அவள் விழிகள்...
துயரம்...
கண்டால்...
அடங்காது...
அவள்...
இமைகள்...!!!

பார்வைக்கோ...
ஒரு...
தேவதை...
பகுத்தறிவில்...
அவள் ஒரு....
தாரகை...!!!

நொந்தவர்களுக்கோ...
அவள்...
ஒரு...
ஒளி விளக்கு...
தீபம்...
ஏற்றிடும்...
திருவிளக்கு...!!!

அடுத்தவர்...
இதயம்...
நொந்தால்...
துடித்திடும்...
தூயவள்...!!!

எனக்குள்....
புகுந்து விட்ட...
புதியவள்...
புயலவள்...
புரியாதவர்களுக்கு...!!!

No comments:

Post a Comment