எனக்குள்....
நிரந்தரமாகிப்...
போய் விட்ட...
நிம்மதி...
உலகம்...!!!
உள்ளத்தில் ....
அமர்ந்தவள்...
இதயத்தில்...
அழகிய..
ரணங்கள்....
கேட்டதும்....
உடைந்தது...
கணங்கள்...!!!
சிதைந்தது...
என்...
நினைவுகளில்...
நீந்திய....
பட்டாம்....
பூச்சிகள்...!!!
கோயில்...
கருவறையை...
உடைத்துவிட்டு...
அங்கே...
சாமி தேடுகின்றேன்...!!!
கை...
விரல்களை...
வெட்டிக்கொண்டு....
கவிதை...
எழுதுகின்றேன்...!!!
நான்...
தேடிய இருட்டு...
எனக்குள்...
மட்டும் ...
தூங்கட்டும்...!!!
நிரந்தரமாகிப்...
போய் விட்ட...
நிம்மதி...
உலகம்...!!!
உள்ளத்தில் ....
அமர்ந்தவள்...
இதயத்தில்...
அழகிய..
ரணங்கள்....
கேட்டதும்....
உடைந்தது...
கணங்கள்...!!!
சிதைந்தது...
என்...
நினைவுகளில்...
நீந்திய....
பட்டாம்....
பூச்சிகள்...!!!
கோயில்...
கருவறையை...
உடைத்துவிட்டு...
அங்கே...
சாமி தேடுகின்றேன்...!!!
கை...
விரல்களை...
வெட்டிக்கொண்டு....
கவிதை...
எழுதுகின்றேன்...!!!
நான்...
தேடிய இருட்டு...
எனக்குள்...
மட்டும் ...
தூங்கட்டும்...!!!
No comments:
Post a Comment