Friday, March 30, 2012

வாடும் மலர்


உரசிச் சென்றது..
உள்ளத்தில் நின்றே
கார்திகை தீபம் போல்
மனதில் ஒரு சுடர் ஒளி!!!

அளந்து பேசும் அவளோ...
எனக்கொரு அற்புதம்!!!
தென்றலை...
விழுங்கியவளா அவள்!!!
ஏக்கத்தில்...
தவிக்க விட்டது ஏனோ!!!

என் இதயம்....
அவளுக்கு புரியவில்லையா
புரிந்தும் நடிக்கின்றாளா???
என்னை விட...
பெரிய நடிகையா அவள்???

இல்லை ஒரு தலையாக வாழ்ந்து
நான் மட்டும் நடிக்கின்றேனா?
என்னவள் எனக்காக பூர்த்தவள்
கவிதை மலரவள்!!!

வருவாள் என் அருகே
தருவாள் தன்னையே
எனக்காக...
காத்து இருப்பேன் காலம் காலமாக!!!!!

No comments:

Post a Comment