இருக்காதா
என்னிதயத்தில் இருந்து கொண்டு
என்னையே...
ஆட்டிப்படைக்கின்றாளே!!!!
கனவில்...
மட்டுமே உறவாடுகின்றாள்
கற்பனையில்...
மனம் மாற்றுகின்றாள்
தேவதயை சுமந்து...
தினம் வாடுகின்றேன் சுகமாகவே!!!
எத்தனை...
வடுக்கள் இதயத்தில்
என்னை மறக்க
ஏன் இந்த நாடகங்கள்!!!
அவளை சுமக்கின்றேன்...
என் இதயம் அடங்கும் வரைக்கும்
சுமப்பேன்...
வீணாகப் போகாது அவள் சுமை
சுமந்து கொண்டே இருப்பேன்...
அந்த திமிர் பிடித்த தேவதயை???
No comments:
Post a Comment