திரும்பி பார்த்த பொழுது
திசை தெரியாத காற்றில்
மிதந்து சென்றாள்!!!
கைகளில்...
ஏதோ ஒரு குறுந்தகடு
கண்களில்...
மட்டும் ஏதோ கற்பனை
இவள் பாடம் படிக்கின்றாளா??
இல்லை என்னைப் படிக்கின்றாளா???
கன்னக் குழியில் என்னை வைத்து
கரம் ஆடுகின்றாளா.
மெதுமையான கை விரலால்.
நாணத்தால் வந்து.....
என் நாகரீகத்தை
கெடுத்து செல்கின்றாளே?
அவள் நாகரீகமானவளா???
கேள்விக்கணைகள் மட்டும்...
தெறிக்கின்றனவே
பதிலை தொலைத்துவிட்டு
தேடுகின்றேன் தெரியாமலே????
No comments:
Post a Comment