காற்று...
வேகத்தில்...
வந்த ஒரு செய்தி...
கண்ணை...
பறித்தது...
நிம்மதி...
தொலைந்தது...!!!!
நினைவே....
ஆடியது...
நின்று போகத்...
துடித்தது...!!!
அவள்...
காலில்...
வந்த துன்பம்....
என் கண்ணை...
அறுத்துச் சென்றது...!!!
அங்கே...
இரத்த நாளங்கள்....
தெரிந்தது...
இங்கே...
இதய...
நாளங்கள்...
அறுந்தது...!!!
கடவுளின்...
சோதனை...
கணக்கற்றுப்...
போனதா?...
இல்லை...
கவலையற்றுப்...
போனதா...!!!
கடவுளை....
நம்புகின்றேன்....
அவனோ...
கதை...
முடிக்கப்....
பார்க்கின்றான்...!!!
அவள்...
வரவுக்காக...
காத்து நிற்க்கின்றேன்...
வந்தததும்....
மீண்டும்...
வருகின்றேன்...!!!
வேகத்தில்...
வந்த ஒரு செய்தி...
கண்ணை...
பறித்தது...
நிம்மதி...
தொலைந்தது...!!!!
நினைவே....
ஆடியது...
நின்று போகத்...
துடித்தது...!!!
அவள்...
காலில்...
வந்த துன்பம்....
என் கண்ணை...
அறுத்துச் சென்றது...!!!
அங்கே...
இரத்த நாளங்கள்....
தெரிந்தது...
இங்கே...
இதய...
நாளங்கள்...
அறுந்தது...!!!
கடவுளின்...
சோதனை...
கணக்கற்றுப்...
போனதா?...
இல்லை...
கவலையற்றுப்...
போனதா...!!!
கடவுளை....
நம்புகின்றேன்....
அவனோ...
கதை...
முடிக்கப்....
பார்க்கின்றான்...!!!
அவள்...
வரவுக்காக...
காத்து நிற்க்கின்றேன்...
வந்தததும்....
மீண்டும்...
வருகின்றேன்...!!!
No comments:
Post a Comment