Sunday, March 25, 2012

இனிக்கின்றன


முகம்...
நினைவில்...
நித்தம் கனவில்....
மறுபடியும்....
மறுபடியும்....
தூங்கத் தான்...
துடிக்கின்றது மனசு...!!!

கனவில்....
கரைகின்றது....
கண் விழிக்க...
மனமின்றியே..!!!

தூவானத்தில்....
மிதக்கின்றேன்...
மின்னலில்...
ஒளிர்கின்றேன்....
அவளை....
வர்ணங்களாக....
உணர்கின்றேன்...!!!

பதுங்கிய...
அவள் விழிகளில்....
என்னைக் கண்டேன்...
அவள் இரக்கத்தில்...
அணைக்க கண்டேன்...!!!

குழந்தை....
உள்ளம் கொண்டவள்...
குழந்தையாகவே...
பேசுகின்றாள்....
எனக்குள்....
குழந்தையாகவே....
மிதக்கின்றாள்...!!!

No comments:

Post a Comment