Sunday, March 25, 2012

என்னடி கோவம்.


என்னடி ...
திடீர் மாற்றம்...
எதனால்...
உனக்கு இந்த...
தடு மாற்றம்...!!!

உன்...
வார்த்தைகளில்...
அள்ளிப் பருகியவன்...
இன்று...
வேதனையில்...
நீந்துகின்றேன்...!!!

மௌனம்....
என்னை...
கொல்லுதுதே...
தினம்...
உள்ளம் நொறுங்குதே...!!!

வேதனை...
தந்து...
சுகம் காண்கின்றாயா..???
வெள்ளந்தி...
என்று...
தெரிந்தபின்பு...
பழி வாங்குகின்றாயா?...!!!

என்னவளே...
எனக்குள்...
புதைந்தவளே...
என்...
உயிரில்...
கலந்தவள் நீ...!!!

உன்...
உயிரோடு...
விளையாடுகின்றாய்...
என்னவளே...!!!

உன்னோடு...
உறவாடும்...
உன்னவன்....
உயிர்...
உன்...
கையில்...
தடுமாறுதே...!!!

No comments:

Post a Comment