Friday, March 30, 2012

காதல்


கண்களால் பேசி
உடலால்
உருக வைத்துவிடும்


உண்மைகள்
செத்தாலும்
உயிர்கள்
உரித்தெடுக்கும்

காமங்கள்
வழியனுப்ப
துடிக்கும்
உணர்வுகளை
தொலைத்து விட்டு


தூக்கமும் சேர்ந்தே
நொந்து போகும்
நெஞ்சம்
வெந்தபடியே

இறுமாப்புக்
கொண்டது
இதயங்களை
கொன்று விடும்


உண்மைகள்
கசந்து எதையோ
உட்கொள்ள
துடித்து விடும்

ஆணும் பெண்ணும்
ஆரோக்கியமாக
பேசினர் அன்று
இன்றோ
அளவெடுத்துப்
பேசுகின்றனர்
கொச்சையாக.......

காதல்
முள்ளில் போட்டு
எடுக்க துடிக்கின்றோம்
நாடகங்களில்
வேஷங்கள்
போட்டு நடிகர்களாக??????

1 comment: