என்னுள்....
புகுந்து விட்ட...
இன்னுமொரு உறவு!!!
என்....
வேதனை கண்டு...
துடித்த என்னுயிர் அவள்!!!
காலம்....
அவளை...
கை பிடித்து தந்தது!!!
என்...
உயிர்த் தோழியாக...
உறவாட வைத்தது!!!
என்...
சுமைகளை அவளும்....
சுமந்தாள் கண்ணீரோடு!!!
என்....
மூச்சு அடங்கும்....
ஒரு நாள்....
அன்றும் தொடர்வாள்...
என் மூச்சுக்காற்றோடு!!!
No comments:
Post a Comment