என்னால்...முடியவில்லை
என்னுள் புதைந்தவளை...
மறக்க முடியவில்லை!!!
ஏதோ ஒரு...
கண்ணீர் குவளை...
என் கண்களில்....
ஏன் தான் கொட்டியதோ!!!
நித்தம்....
நீராவியாகி என் மேல்...
ஏன் தான் முட்டியதோ!!!
பாவியவள்...
தூக்கத்தை கெடுத்து...
துண்டாடுகின்றாள்...
என் இதயத்தையே!!!
நெருப்பில்....
தூங்குகின்றேன்....
நினைவெல்லாம்..
அவளை சுமந்தே!!!
நீ மட்டும்....
என்னை கொளுத்திவிட்டு...
நிம்மதியாக தூங்குகின்றாய்..
என்னவளே!!!
இதயம்...
கனக்கின்றது...
உன்னை நான்...
சுமப்பதால் இல்லை...
உன் உயிரை நீ வெறுப்பதால்!!!
No comments:
Post a Comment