Sunday, April 8, 2012

அவளை எண்ணி துடித்தேன்..!!!



காலையில்...
ஒரு கனவு....
என்னை...
இழந்த ஒரு...
நினைவு...!!!

வந்ததொரு...
செய்தி...
என் உயிர்தோழி....
சொன்னாள்
ஒரு செய்தி...!!!

என்...
உயிரை உரித்தது...
உணர்வும்...
கொதித்தது...!!!!

என்னவள்...
வீழ்ந்த செய்தி...
என்னை...
பிளந்து...
சென்றது...!!!

அவள்....
ஒரு மலர்....
வாடாத மலர்...
வாடிய...
பொழுது...
நானும் வாடினேன்...
என்னை...
மறந்து...
நானும் தொலைந்தேன்...!!!

இன்று....
அவள் மீண்டும்....
பிறந்த பொழுது...
மகிழ்வாக...
நானும் பிறந்தேன்...!!!

என்...
பயணமும்...
தொடர்ந்தேன்...
விட்டதில்...
இருந்தே...!!!

No comments:

Post a Comment