உறைவிடம்...
தேடினேன்...
உன்னிடம்...
தேடி வந்தேன்...!!!
அனைத்துக்...
கொண்டாய்...
அளவாகப்..
பேசினாய்...!!!
ஆறுதல்...
ஆனேன்...
உன்னிடம்...
நானானேன்...!!!
என்...
உள்ளத்தில்...
மருந்தானாய்...
எனக்குள்...
நீ ஆனாய்...!!!
வாழ்க்கை...
பாடம் தான்....
கற்றுக்கொண்டேன்..
தினம்...
நான் தானே....!!!
அவள்...
சிரித்தாள்...
சிரிக்கின்றேன்...
அவள்...
அழுதால்...
அழுகின்றேன்...!!!
ஏன் தான்...
இந்த மாற்றமோ...
எனக்குள் வந்த...
புது...
நாட்டமோ...!!!
வாழ்கின்றேன்...
அவளுக்குள்..
வாழ்கின்றேன்...
மனதால்...!!!
No comments:
Post a Comment