Monday, April 9, 2012

புன்னகை..


என் ...
இதயமே
ரணம் இழந்தது...
நீ தந்த...
சின்னத்தினால்...!!!

பொன்னகை ...
அணியா...
புன்னகையே...
பூக்களின்...
மேனியை...
கொண்டவளே...!!!

கண்களில்...
ஈரம் சுரக்கும்...
மற்றவர்...
வேதனை...
கண்டு மட்டுமே...
உன் கண்கள்...
தெறிக்கும்...!!!

உன்னைப் பற்றி...
நீ தான்....
நினைத்ததுண்டோ...
உனக்காகத்...
தான் நீ...
என்றும்...
வாழ்ந்ததுண்டோ...!!!

யாருக்காவோ....
அழுகின்றாய்...
யாருக்காவோ....
வாழ்கின்றாய்...
உனக்காக...
வாழ்கின்ற ...
என்னை மறந்து...!!!

உறவென்று...
உன்னை...
நினைக்கின்றேன்...
உன்...
உள்ளத்தில்...
நான் இன்றி...
யார் தான்...
வாழ்வாரோ...!!!

No comments:

Post a Comment