உனக்கு...
தெரியவில்லையா...
உண்மை தான்...
புரியவில்லையா...!!!
என்னையே....
மறந்து...
விடுகின்றேன்...
உள்ளத்தில்...
கீறலோடு தானே...!!!
பாடைகள்...
நானே செய்து...
வைக்கின்றேன்...!!!
பாதையும்...
நானே....
தேடிச் செல்கின்றேன்...!!!
கனவுகளில்...
வாழ்வும்....
மூழ்கின்றதே....!!!
காணலாக...
போய் விடுமோ...
யார் அறிவார்...
நானறியேன்...!!!
என்னையே...
நொந்து...
கொள்கின்றேன்...!!!
இயலாமை...
அறிந்து...
வெந்து ...
கொள்கின்றேன்...!!!
நான் யார்...
பல தடவை...
கேட்டும் விட்டேன்...!!!
பதில்...
தெரியாமல்...
மீண்டும் மீண்டும்....
கேட்டுக்கொள்கின்றேன்....!! !
தெரியவில்லையா...
உண்மை தான்...
புரியவில்லையா...!!!
என்னையே....
மறந்து...
விடுகின்றேன்...
உள்ளத்தில்...
கீறலோடு தானே...!!!
பாடைகள்...
நானே செய்து...
வைக்கின்றேன்...!!!
பாதையும்...
நானே....
தேடிச் செல்கின்றேன்...!!!
கனவுகளில்...
வாழ்வும்....
மூழ்கின்றதே....!!!
காணலாக...
போய் விடுமோ...
யார் அறிவார்...
நானறியேன்...!!!
என்னையே...
நொந்து...
கொள்கின்றேன்...!!!
இயலாமை...
அறிந்து...
வெந்து ...
கொள்கின்றேன்...!!!
நான் யார்...
பல தடவை...
கேட்டும் விட்டேன்...!!!
பதில்...
தெரியாமல்...
மீண்டும் மீண்டும்....
கேட்டுக்கொள்கின்றேன்....!!
No comments:
Post a Comment