ஏன்...
இந்த தண்டனை...
எதற்காக தானோ...
இந்த வேதனை...!!!
யாருக்காக...
மோதுகின்றேன்...
யாரை...
நினைத்து...
வாடுகின்றேன்...!!!
என்னவளின்...
வலிகளில்...
துடிப்பதா....
இல்லை...
நடிப்பதா...!!!
என்ன...
பாவம் செய்தேனோ...
நானும்...
ஏன் தான்....
பிறந்தேனோ...!!!
சோகங்களை...
பருகி...
சுகத்தை...
நாடுகின்றேன்...!!!
சுகத்தை...
தொலைத்து...
கல்லறை....
தேடுகின்றேன்...!!!
யாரை....
நினைத்து...
தினம்...
வாடுகின்றேன்...!!!
அவள்...
வருகைக்காக...
தானே நானும்...
உயிர்...
வாழ்கின்றேன்...!!!
இந்த தண்டனை...
எதற்காக தானோ...
இந்த வேதனை...!!!
யாருக்காக...
மோதுகின்றேன்...
யாரை...
நினைத்து...
வாடுகின்றேன்...!!!
என்னவளின்...
வலிகளில்...
துடிப்பதா....
இல்லை...
நடிப்பதா...!!!
என்ன...
பாவம் செய்தேனோ...
நானும்...
ஏன் தான்....
பிறந்தேனோ...!!!
சோகங்களை...
பருகி...
சுகத்தை...
நாடுகின்றேன்...!!!
சுகத்தை...
தொலைத்து...
கல்லறை....
தேடுகின்றேன்...!!!
யாரை....
நினைத்து...
தினம்...
வாடுகின்றேன்...!!!
அவள்...
வருகைக்காக...
தானே நானும்...
உயிர்...
வாழ்கின்றேன்...!!!
No comments:
Post a Comment