கண்ணோடு....
கண்....
மோதிக்கொண்டது....
அவள்.....
கடந்து....
சென்ற பொழுது...!!!
இதயம் மட்டும்....
துடித்துக்...
கொண்டது...
அவள்...
பார்வைக்காக
ஏங்கிக் கொண்டது ...!!!
என்ன...
கண்டேன்...
அவளிடம் மட்டும்...
எதற்காக...
இந்த ஏக்கம் ...
எனக்குள் மட்டும்....
வந்த...
தாக்கம்...!!!
காதல்....
வலியா...
இல்லை...
அவள்...
இதயத்துக்கு...
போகும்...
வழியா...!!!
அவள் முதல்...
பார்வையிலேயே...
இழந்து விட்டேன்...
என்னை....
தொலைத்து விட்டேன்....!!!
தேடுகின்றேன்...
என்னை...
நானே தேடுகின்றேன்...!!!
அவளுக்குள்...
நான்...
தொலைந்ததை...
மறந்து....
தேடுகின்றேன்....!!!
துடித்துக்...
கொண்டது...
அவள்...
பார்வைக்காக
ஏங்கிக் கொண்டது ...!!!
என்ன...
கண்டேன்...
அவளிடம் மட்டும்...
எதற்காக...
இந்த ஏக்கம் ...
எனக்குள் மட்டும்....
வந்த...
தாக்கம்...!!!
காதல்....
வலியா...
இல்லை...
அவள்...
இதயத்துக்கு...
போகும்...
வழியா...!!!
அவள் முதல்...
பார்வையிலேயே...
இழந்து விட்டேன்...
என்னை....
தொலைத்து விட்டேன்....!!!
தேடுகின்றேன்...
என்னை...
நானே தேடுகின்றேன்...!!!
அவளுக்குள்...
நான்...
தொலைந்ததை...
மறந்து....
தேடுகின்றேன்....!!!
No comments:
Post a Comment