கருவறையில்...
தொடங்கி...
காற்றோடு ...
கலக்கும் வரை...
யாரைத்தான்...
விட்டது...!!!
திகட்டாத...
சின்னமல்லோ..
காதல்...
சின்னங்கள்...!!!
சிந்தனை....
தூண்டிடும்...
நித்தமும்...
புதிதாய்...
பிறந்திடும்...!!!
கற்றவர்...
கண்கள் கூட...
மங்கிடும்...
காதல்...
வார்த்தையில்...
நெகிழ்ந்திடும்...!!!
ஏற்ற...
தாழ்வுகள்...
தொலைந்திடும்...
ஏக்கம்...
மட்டும்..
பிறந்திடும்...!!!
மாற்றங்கள்...
நிகழ்ந்திடும்....
மனதைத் தானே...
தினமும்...
தின்றிடும்..!!!
காதல்...
வந்து விட்டால்...
வயதுகளும்...
தொலைந்து விடும்...
வாலிபங்கள் தானே......
தவழ்ந்து வரும்...!!!
தொடங்கி...
காற்றோடு ...
கலக்கும் வரை...
யாரைத்தான்...
விட்டது...!!!
திகட்டாத...
சின்னமல்லோ..
காதல்...
சின்னங்கள்...!!!
சிந்தனை....
தூண்டிடும்...
நித்தமும்...
புதிதாய்...
பிறந்திடும்...!!!
கற்றவர்...
கண்கள் கூட...
மங்கிடும்...
காதல்...
வார்த்தையில்...
நெகிழ்ந்திடும்...!!!
ஏற்ற...
தாழ்வுகள்...
தொலைந்திடும்...
ஏக்கம்...
மட்டும்..
பிறந்திடும்...!!!
மாற்றங்கள்...
நிகழ்ந்திடும்....
மனதைத் தானே...
தினமும்...
தின்றிடும்..!!!
காதல்...
வந்து விட்டால்...
வயதுகளும்...
தொலைந்து விடும்...
வாலிபங்கள் தானே......
தவழ்ந்து வரும்...!!!
No comments:
Post a Comment