உனக்குள்ளே...
ஒரு ராகம்....
ஊருக்கில்லை
தாளம்...!!!
உன்....
கண்கள் மட்டும்...
பேசுதே....
உன் வலிகள்....
மட்டும்....
அருவியாய்...
சிதறுதே....!!!
உன்னைச் சுற்றியே....
பூ....
மேகங்கள்...
உனக்குள் மட்டும்....
ஏன் தானோ...
தனிமை ...
சோகங்கள்...!!!
கதிரவன் கூட...
உன்னைக்...
கண்டுதானே...
குளிர்வடைவான்...
கார்மகமே....
சுட்டெரிக்கின்றாயே...
உன்னை நீயே...
பற்றவைக்கின்றாயே...!!!
பதறிப் போகின்றேன் ...
சூடான உன்....
கண்களின்....
வெப்பத்தில்...
கருகிப்போகின்றேன் ...
என்னவளே....!!!
உனக்குள்....
ஒரு வாட்டமா...
ஏன் தான் ...
இந்த...
தடுமாற்றமோ...!!!
உன்னில் ...
நான்...
வாழ்கின்றேன்...!!!
நீ...
வாடியதால்...
இன்று...
நானும் வாடுகின்றேன்...
உன்னோடு சேர்ந்தே...!!!
ஒரு ராகம்....
ஊருக்கில்லை
தாளம்...!!!
உன்....
கண்கள் மட்டும்...
பேசுதே....
உன் வலிகள்....
மட்டும்....
அருவியாய்...
சிதறுதே....!!!
உன்னைச் சுற்றியே....
பூ....
மேகங்கள்...
உனக்குள் மட்டும்....
ஏன் தானோ...
தனிமை ...
சோகங்கள்...!!!
கதிரவன் கூட...
உன்னைக்...
கண்டுதானே...
குளிர்வடைவான்...
கார்மகமே....
சுட்டெரிக்கின்றாயே...
உன்னை நீயே...
பற்றவைக்கின்றாயே...!!!
பதறிப் போகின்றேன் ...
சூடான உன்....
கண்களின்....
வெப்பத்தில்...
கருகிப்போகின்றேன் ...
என்னவளே....!!!
உனக்குள்....
ஒரு வாட்டமா...
ஏன் தான் ...
இந்த...
தடுமாற்றமோ...!!!
உன்னில் ...
நான்...
வாழ்கின்றேன்...!!!
நீ...
வாடியதால்...
இன்று...
நானும் வாடுகின்றேன்...
உன்னோடு சேர்ந்தே...!!!
No comments:
Post a Comment