என்...
பதில்களின்...
நினைவுகள்...
பகுத்தறிவின்...
சின்னங்கள்...!!!
எத்தனை...
வருடல்கள்...
நிம்மதியின்...
தழுவல்கள்...!!!
காயங்கள்...
நான்...
கொண்டால்...
மருந்துகளும்...
நீ தானே...
என்...
மனதின் காயம்...
சொன்னேன்...!!!
வாழ்க்கை...
தத்துவங்கள்...
உன்னிடம்...
பாடம் கற்குமே...!!!
இன்றோ...
உன் குருதி...
துடிக்கின்றதே...
உனக்கே...
தெரியாது...
வசைபாடும்...
மனிதரைக்கண்டு...!!!
காலத்தின்...
கட்டளை...
உனக்கு மட்டும்...
ஏன்...
சோதனை மேல்...
சோதனை...!!!
உனக்குள்...
அழுகின்றாயே....
வேதனை...
வெளியில் சொல்லி...
பழக்கமற்றவள்...
என்பதால் தானோ...!!!
ஊமையின்...
ராகம்....
யாரறிவார்...
உனது கானம்...
நானறிவேன்...
என்...
நாயகியே...!!!
உன்...
ரணங்களை...
நான்...
சுமக்கின்றேன்...
கலங்காதே...
என்னவளே...!!!
பதில்களின்...
நினைவுகள்...
பகுத்தறிவின்...
சின்னங்கள்...!!!
எத்தனை...
வருடல்கள்...
நிம்மதியின்...
தழுவல்கள்...!!!
காயங்கள்...
நான்...
கொண்டால்...
மருந்துகளும்...
நீ தானே...
என்...
மனதின் காயம்...
சொன்னேன்...!!!
வாழ்க்கை...
தத்துவங்கள்...
உன்னிடம்...
பாடம் கற்குமே...!!!
இன்றோ...
உன் குருதி...
துடிக்கின்றதே...
உனக்கே...
தெரியாது...
வசைபாடும்...
மனிதரைக்கண்டு...!!!
காலத்தின்...
கட்டளை...
உனக்கு மட்டும்...
ஏன்...
சோதனை மேல்...
சோதனை...!!!
உனக்குள்...
அழுகின்றாயே....
வேதனை...
வெளியில் சொல்லி...
பழக்கமற்றவள்...
என்பதால் தானோ...!!!
ஊமையின்...
ராகம்....
யாரறிவார்...
உனது கானம்...
நானறிவேன்...
என்...
நாயகியே...!!!
உன்...
ரணங்களை...
நான்...
சுமக்கின்றேன்...
கலங்காதே...
என்னவளே...!!!
No comments:
Post a Comment