மனதில்...
உன்னை....
நினைக்கின்றேன்....!!!
மௌனமாக...
உன்னை...
அணைக்கின்றேன்...!!!
கவியில்.
உன்னை...
குழப்புகின்றேன்...!!!
விதியில்...
நானே...
அகப்பட்டுக்...
கொண்டேன்...!!!
கனிவாய்...
உன் முகம்...
கண்டதுமே...
மறந்து...
விடுகின்றேன்...!!!
என்னை...
நானே...
இழந்து...
விடுகின்றேன்...!!!
கண் மூடி...
உன்னை..
விழுங்கிக்...
கொள்கின்றேன்...
சுவாசிப்பதட்காகவே..!!!
உன்னை...
தவிக்க விடுகின்றேன்...
என்னை...
தினம்...
நினைப்பாய்...
என்பதால் தானோ....!!!
உன்னை....
நினைக்கின்றேன்....!!!
மௌனமாக...
உன்னை...
அணைக்கின்றேன்...!!!
கவியில்.
உன்னை...
குழப்புகின்றேன்...!!!
விதியில்...
நானே...
அகப்பட்டுக்...
கொண்டேன்...!!!
கனிவாய்...
உன் முகம்...
கண்டதுமே...
மறந்து...
விடுகின்றேன்...!!!
என்னை...
நானே...
இழந்து...
விடுகின்றேன்...!!!
கண் மூடி...
உன்னை..
விழுங்கிக்...
கொள்கின்றேன்...
சுவாசிப்பதட்காகவே..!!!
உன்னை...
தவிக்க விடுகின்றேன்...
என்னை...
தினம்...
நினைப்பாய்...
என்பதால் தானோ....!!!
No comments:
Post a Comment