Sunday, April 8, 2012

இறந்தாலும் சுகம் தான்...!!!


இன்றுவரை...

நினைத்ததில்லை...
ஏக்கத்தில்...
வீழ்ந்ததில்லை...!!!

கண்ட பொழுது ...
கலங்கினேன்...
கனவில்...
தினம்....
நினைவிழந்தேன்...!!!

அவள்...
செயலாள் ...
தினம்...
மறந்தேன்...
என்னை...
தினம்...
மறந்தேன்...!!!

கண்களால்...
பேசினாள்...
கவிதை...
வரைந்தேன்...!!!

கனவில்...
பேசினாள்...
என்னை...
மறந்தேன்...!!!

இன்றோ...
அவள்....
பேசினாள்...
எனக்குள்...
அவள் தான்....
பூத்துவிட்டாள்...
அதனை...
உணர்ந்தேன்...!!!

அந்த...
மலர்...
என்னை...
அணைத்த பொழுது...
இன்று...
இறந்தாலும்...
சுகம் தான்....
நானும்...
உணர்ந்தேன்...!!!

No comments:

Post a Comment