Sunday, April 8, 2012

உன்னை எதிர்பார்த்து...!!!


ஏக்கத்தில்...
கண்கள் ...
கலைந்திட..
வழிமேல்...
விழி வைத்தேன்...!!!

நீ...
வரும் திசை...
நோக்கி நின்றேன்...
என்னை மறந்தே...!!!

கற்பனைகள்...
சிறகடித்தது....
கவிகள் கூட...
மழுங்கிக் கொண்டது...!!!

என்னவள்...
வருகையில்...
நடுக்கம் கண்டாதா...
இல்லை...
உறக்கம் கொண்டதா...!!!

எத்தனை...
வாட்டங்கள்...
எனக்குள் தான் ...
போராட்டங்கள்....!!!

உன்னை...
எதிர் பார்த்தே...
உணர்வைத்...
தொலைக்கின்றேன்...
ஊமையாகின்றேன்...!!!

சோகங்கள் ...
கூடப் பிறந்ததினால்...
உறவானதோ...
என்னவளே...!!!

உன்னுடன்...
உறவாடும் பொழுது....
மறந்து...
விடுகின்றேன்...!!!

கலக்கத்தை...
தொலைத்து...
விடுகின்றேன்...!!!

உறவே...
வருவாயா...
என்னை...
அணைப்பாயா?...!!!

No comments:

Post a Comment