Friday, April 13, 2012

மோக முள்...


எள்ளி நகையாடியது....
என்னைப்....
பார்த்த....
தென்றல்கள்...!!!

எதுவுமே...
பேச விருப்பமின்றி....
விலகிச்....
சென்றனர்...
என்னவர்கள்...
கண் முன்னே...!!!

காதல்கள்...
கை...
கொட்டிச் சிரித்தது....
இதயங்கள்....
சிதறித்...
துடித்தது...!!!

எல்லாமே...
வேடிக்கையாக...
தெரிந்தது....
புரியாத புதிராக...
மறைந்தது...!!!

வாழ்க்கை...
என்னிடம்....
தோற்றுப் போனது...
வாழத்...
தெரியாத...
என்னைப் பார்த்தே...
பயம் கொண்டது...!!!

எல்லாமே...
என்னை விட்டு...
போய் விட்டது....
நம்பிக்கை...
கை பிடித்து...
நடக்கின்றேன்...

மோகம்...
எனக்கு ...
முள்ளாகவே....
தெரிகின்றது...
முன் நோக்கி...
செல்கின்றேன்...
திரும்பி....
பார்க்காமலேயே...!!!

No comments:

Post a Comment