வாழ்ந்து...
பழக்கப்பட்டு...
விட்டேன்... கனவு கண்டு தான்...
பழக்கப்பட்டு...
விட்டேன்... !!!
அவள்...
வருகையில்...
மீண்டும்...
ஒரு...
ஒளிக்கீற்று...
என்னை...
தழுவிச் சென்றதே...!!!
அவள்...
ஆனந்தம்...
எனக்குள்...
கிடைத்த...
பேரானந்தமா...
இல்லை...
பேராசையா...!!!
குறிப்பறிந்து..
பேசும்...
குழந்தை...
உள்ளம்...
இன்று புதுமையானாள்...
எனக்குள்...
நிரந்தரமானாள்...!!!
தெளிந்த...
நீரோடையில்...
மிதந்து...
செல்கின்றேன்...
அவள் புன்னகை...
தாலாட்டியதால்...
மறந்து...
செல்கின்றேன்...!!!
பூவையே...
நீ சூடிக்கொள்ளும்...
மலர்களில்...
வாசனையாக ...
வீசிக்கொண்டு....
இருப்பேன்...
காலம் எல்லாம்...
உன்...
கை கோர்த்து...!!!
No comments:
Post a Comment