முதல் முதல் கண்ட...
உண்மை முகம்..
என்னைத்தேடி வந்து... தாலாட்டிக்கொண்ட...
புதுமை முகம் ...!!!
களங்கமில்லை...
பேசும் திறமை...
எங்கிருந்து வந்து...
அவளை...
ஆட்கொண்டதோ...
அறியாது ...
நான் பார்த்து...
வியந்த நட்பு அவள்...!!!
என்றும் என் மனதில்...
நிரந்தரமாகிப்போன...
நிதர்சனம்...
எனக்காக என்றும்...
துடிக்கும்...
என்னுயிர்த் தோழி அவள்...
எனக்காக மட்டும்...
பிறந்துவிட்ட...
இன்பத் தோழி அவள்...!!!
No comments:
Post a Comment